Sunday, August 5, 2012

கனவு18:எழுத முடியாத


"எழுத முடியாத கவிதை
கண்களுக்குள் யார் எழுதியதோ ?
படித்த கண்கள்,கண்ணீர் வடித்தும் விடுகின்றன.
சோகம் துளிர்விடும் போதெல்லாம்...!!"

No comments:

Post a Comment