கணபதியின்(Gappyin) கனவுகள்..
கனவுகளும் கற்பனையும் கவியாக...
Sunday, August 5, 2012
கனவு 21: வெகுநாட்களுக்கு
வெகுநாட்களுக்கு பிறகு
விண்ணிலிருந்து வந்த உன்னை,
கவிதை என்று நினைத்து
ப(கு)டித்து விட்டேன்..! ~மழை
கனவு20:மனசுக்குள்ளும்
மனசுக்குள்ளும் சில கல்லறைகள்..
~
சொல்ல முடியாத வார்த்தைகள்
கனவு19:பிறந்தவீடு
பிறந்தவீடு வானமா?
புகுந்தவீடு பூமியா?
இடைப்பட்ட தூரம்
விவரிக்க முடியாத சந்தோசமா?
~
மழை!!!
கனவு18:எழுத முடியாத
"
எழுத முடியாத கவிதை
கண்களுக்குள் யார் எழுதியதோ
?
படித்த கண்கள்
,
கண்ணீர் வடித்தும் விடுகின்றன.
சோகம் துளிர்விடும் போதெல்லாம்...!!"
கனவு 17: கடந்த காலத்தை
கடந்த காலத்தை
ஞாபகப் படுத்தியே
பேசுமோ
கடல் அலைகள்...!
~கடற்கரை தனிமை
கனவு16 :தனிமை என்னும்
தனிமை
என்னும்
அம்மாவசை இரவில்
,
அறையின் நடுவே
நிறந்தரமாக வைக்கபட்ட
பௌர்னமி நிலா...
~
மின்விளக்கு....
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)