கணபதியின்(Gappyin) கனவுகள்..
கனவுகளும் கற்பனையும் கவியாக...
Sunday, August 5, 2012
கனவு 21: வெகுநாட்களுக்கு
வெகுநாட்களுக்கு பிறகு
விண்ணிலிருந்து வந்த உன்னை,
கவிதை என்று நினைத்து
ப(கு)டித்து விட்டேன்..! ~மழை
கனவு20:மனசுக்குள்ளும்
மனசுக்குள்ளும் சில கல்லறைகள்..
~
சொல்ல முடியாத வார்த்தைகள்
கனவு19:பிறந்தவீடு
பிறந்தவீடு வானமா?
புகுந்தவீடு பூமியா?
இடைப்பட்ட தூரம்
விவரிக்க முடியாத சந்தோசமா?
~
மழை!!!
கனவு18:எழுத முடியாத
"
எழுத முடியாத கவிதை
கண்களுக்குள் யார் எழுதியதோ
?
படித்த கண்கள்
,
கண்ணீர் வடித்தும் விடுகின்றன.
சோகம் துளிர்விடும் போதெல்லாம்...!!"
கனவு 17: கடந்த காலத்தை
கடந்த காலத்தை
ஞாபகப் படுத்தியே
பேசுமோ
கடல் அலைகள்...!
~கடற்கரை தனிமை
கனவு16 :தனிமை என்னும்
தனிமை
என்னும்
அம்மாவசை இரவில்
,
அறையின் நடுவே
நிறந்தரமாக வைக்கபட்ட
பௌர்னமி நிலா...
~
மின்விளக்கு....
Friday, July 22, 2011
கனவு15: மழைத்துளிகள்...
சேர்க்கப்படாத வெள்ளைப்பூக்கள்
இங்கே சிதரிக்கிடக்கின்றன.
மரஞ்செடிகளில் தங்கிய
மழைத்துளிகள்.
பாதங்கள் பட்டு
உடைந்து போகிறது.
தெருக்களில் தங்கிய
மழைத்துளிகள்.
மேனி முழுவதும்
சிலிர்த்துவிடுகிறது...
மெல்லிய காற்றோடு..!
கைகளில் தங்கிய
மழைத்துளினால்...
இவ்வளவும் எப்போதாவது
நடப்பதுண்டு.
வானத்தின் பிடியில்
இருப்பதனால்.
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)