Friday, July 22, 2011

கனவு15: மழைத்துளிகள்...


சேர்க்கப்படாத வெள்ளைப்பூக்கள்
இங்கே சிதரிக்கிடக்கின்றன.
மரஞ்செடிகளில் தங்கிய
மழைத்துளிகள்.


பாதங்கள் பட்டு
உடைந்து போகிறது.
தெருக்களில் தங்கிய
மழைத்துளிகள்.


மேனி முழுவதும்
சிலிர்த்துவிடுகிறது...
மெல்லிய காற்றோடு..!
கைகளில் தங்கிய
மழைத்துளினால்...
இவ்வளவும் எப்போதாவது
நடப்பதுண்டு.
வானத்தின் பிடியில்
இருப்பதனால்.



Monday, July 11, 2011

கனவு14:உதவும் கரங்கள்!!!


கரையேற்றிவிடும்
கைகளுக்கு தெரியாது.

நட்புக்கு மட்டுமே
தெரியும்..!!

"உதவி”

Friday, July 8, 2011

கனவு13:உனக்காவது தெரியுமா??


உன்னை புகழ்ந்து
எழுதிய கவியினால்
கைவிரல்கள் ஏதோ
சொல்லத் தவிக்கிறது..!
இடமாறிய இதயம்
இதுதான் என்று சொல்லியிருக்குமோ?
   
       ”பொய் பேச தெரியாத
       உன் கண்களுக்கு
       கைகள் மட்டும்
       எப்படி கவி எழுதவருகிறது?“


விடை தேடி
விண்ணில் பறந்தும்
தெரியவில்லையே என்பது மட்டும்
தெளிவாய் சொல்கிறது...!
உனக்காவது தெரியுமா எப்படினு??

Tuesday, July 5, 2011

கனவு12:வானம் பூமியிடம்!!















நிஜமாய் சொல்கிறேன்.
நீயில்லாமல் 
நான் இல்லை...!!