குழம்பிய மனசும்
குழப்பப்பட்ட சூழ்நிலையும்
கலந்த கலவையில்
நிறங்கள் மாறிய
இருண்ட தேசம்..தனிமை..!
கண்ணீர் துளிகளின் ஓசை
மெலோடியஸ் இசைக் கச்சேரி.
சோகங்கள் அதில்
மெல்லிய நடனம்.
சிந்தனைகள் மட்டும்
நடை பயணம்.....!
வாழ்வது கடினம்
வாழ்ந்து விட்டால்
நீ வீழ்வதும் மிகக் கடினம்...!
No comments:
Post a Comment