Thursday, April 21, 2011
Tuesday, April 12, 2011
கனவு 6: தனிமை...

குழம்பிய மனசும்
குழப்பப்பட்ட சூழ்நிலையும்
கலந்த கலவையில்
நிறங்கள் மாறிய
இருண்ட தேசம்..தனிமை..!
கண்ணீர் துளிகளின் ஓசை
மெலோடியஸ் இசைக் கச்சேரி.
சோகங்கள் அதில்
மெல்லிய நடனம்.
சிந்தனைகள் மட்டும்
நடை பயணம்.....!
வாழ்வது கடினம்
வாழ்ந்து விட்டால்
நீ வீழ்வதும் மிகக் கடினம்...!
Monday, April 11, 2011
கனவு 4: அன்பு....

அறியா வயசில்
நம்பிக்கையில்லை.
மனிதர்களும் தெய்வமா என்று.
அறிந்த வயசில்
மறைந்த இந்த அன்பு இதயத்துக்காக
மகனாய் தொண்டு செய்ய......!
கனவு 3:வரிசையாய்.....

சின்ன சின்ன உயிர்களின்
செயல்கள்
சிந்திக்க வைக்கும்
சில சமயங்களில்...!
எறும்புகள் சொல்லிக்கொடுத்த
பாடம்.இங்கேயும்.
Subscribe to:
Comments (Atom)





